துறைமங்கலம் (பெரம்பலூர் வட்டம்)

துறைமங்கலம் (Thoramangalam), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திலுள்ள வருவாய் கிராமம் ஆகும். [1]இக்கிராமத்தில் துறைமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இவ்வூரில் மடம் அமைத்து சில ஆண்டுகள் தங்கி சைவப் பணி ஆற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாசர் ஆவார். [2]

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 804 குடியிருப்புகள் கொண்ட துறைமங்கலம் வருவாய் கிராமத்தின் மக்கள் தொகை 3086 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 855 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.31% ஆகவுள்ளது. இக்கிராமத்தில் பட்டியல் சமூகத்தவர்கள் 64 பேர் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya