நாகொண்டபாளையம்

நாகொண்டபாளையம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635118

நாகொண்டபாளையம் (Nagondapalayam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது தளிகொத்தனூர் ஊராட்சி உட்பட்ட ஊராகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், தளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊரின் சிறப்பு

இந்த ஊரில் ஒரே இடத்தில் 33 நடுகற்கள் உள்ளன. இந் ஊரில் உள்ள தொட்டவர்குடி (மூத்தவர் கோயில்) என்னும் கோயிலின் முன் வரிசையாக இந்த நடுகற்கள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்

  1. "Nagondapalayam Village". www.onefivenine.com. Retrieved 2023-02-15.
  2. தி. சுப்பிரமணியன், நடுகற்கள் (கட்டுரை) பக்கம் 25, நடுகல் அகழ்வைப்பகம் (தருமபுரி கையேடு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2010.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya