பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம்
புதுச்சேரியின் பதினான்காவது சட்டமன்றம் (Fourteenth Assembly of Pondicherry) என்பது மே 16, 2011 அன்று நடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்[1] இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று 06 சூன் 2016 அன்று வே. நாராயணசாமி 10வது புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்[2] 22 பெப்ரவரி 2021 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.
பிப்ரவரி 22, 2021 அன்று, சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை நாராயணசாமி வழங்கினார்.[3] முக்கியமான உறுப்பினர்கள்பேரவைத் தலைவர்
கட்சிகளின் நிலைகாங்கிரசு (15) அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (8) திராவிட முன்னேற்றக் கழகம் (2) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (4) பாரதிய ஜனதா கட்சி (3) சுயேச்சை (1)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia