பி. வை. ராகவேந்திரா
பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1973) 14 வது கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2] கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் எச்.சி.சந்தவீரப்பாவை தோற்கடித்தார். 15-வது மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சரேகொப்ப பானாரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு 52,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] ராகவேந்திரா சிமோகாவின் பிஇஎஸ் தொழில் நுட்பம் மற்றும் நிருவாக சாா்ந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ராகவேந்திர கர்நாடகாவின் ஆதிக்கம் கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவா் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் இறந்த மைத்ரேத்வியின் மகன் ஆவார். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia