புளியம்பட்டி, காமநாயக்கன் பாளையம்புளியம்பட்டி ஊராட்சி (Puliyampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[1][2] இந்த ஊராட்சி, பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [3] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4532 ஆகும். இவர்களில் பெண்கள் 2221 பேரும் ஆண்கள் 2311 பேரும் உள்ளனர்.
நிர்வாக அமைப்பு
மக்கள் தொகை2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 2,098 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 53.03%பேர் ஆண்களும் 46.93% பேர் இருக்கிறார்கள்.6% பேர் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவர். சிற்றூர்கள்
போக்குவரத்துபெரும்பாலும் போக்குவரத்து காமநாயக்கன்பாளையம் நகரை அணுக வேண்டும். இருப்பினும் புளியம்பட்டியில் இருந்து காமநாயக்கன் பாளையம், திருப்பூர்,பல்லடம்,மல்லேகவுண்டன் பாளையம்,கரடிவாவி,காரணம் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காமநாயக்கன் பாளையம் நகரில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புளியம்பட்டி காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கிறது. தொழில் வளம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia