போதத் சந்திப்பு தொடருந்து நிலையம்
போதத் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 97 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 2016ஆம் ஆண்டு ஒற்றை டீசல் அகல தொடருந்து பாதையுடன் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிலையத்தில், 34 தொடருந்து நின்று செல்கின்றன. இரண்டு தொடருந்து இங்கிருந்து சேவையினைத் தொடங்குகின்றன. பாவ்நகர் வானூர்தி நிலையத்திலிருந்து இந்நிலையம் 75 கிலோமீட்டர்கள் (47 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6] தொடருந்துபின்வரும் தொடருந்துகள் போதத் சந்திப்பில் இரு திசை பயணங்களிலும் நின்று செல்லும்:
தொடருந்து தீ விபத்துபோதத் தொடருந்து நிலைய நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் தொடருந்தில் 18 ஏப்ரல் 2013 அன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாது புறப்படவிருந்த பயணிகள் தொடருந்து பயணிகள் பயணம் செய்வதற்கு முன்னரே தீப்பிடித்ததால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடருந்து நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia