மல்லிநாதர்

மல்லிநாதர்
19வது சமண சமய தீர்த்தங்கரர்
மல்லிநாத் தீர்த்தாங்கரர்
விவரங்கள்
குடும்பம்
தந்தைகும்பா
தாய்பிரதிபாதேவி
குலம்இச்சுவாகு
இடங்கள்
பிறப்புமிதிலை
முக்திசிக்கர்ஜி
தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்கலசம்
உயரம்75 மீட்டர்
முக்தியின் போது வயது55,000
தேவதைகள்
யட்சன்குபேரன்
யட்சினிவைரோத்தியா

மல்லிநாதர் (Māllīnātha) (Hindi: माल्लीनाथ Māllīnāth or Mālliṇāha or "Lord Jasmine") சமண சமயத்தின் 19வது தீர்த்தங்கரர் ஆவார்[1] சமண சமய கருத்துக்களின்படி, மல்லிநாதர் கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருசன் ஆனவர்.[2] சுவேதாம்பர சமணர்கள் மல்லிநாதரை பெண் தீர்த்தாங்கரர் பெயரில் மல்லிபாய் என்று குறிப்பிடுகிறார்கள்.

சமண சமய சாத்திரங்களின்படி, மல்லிநாதர் இச்வாகு குலத்தில், கும்பா என்ற அரசனுக்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
  2. Jaini, Padmanabh (1998). The Jaina Path of Purification. New Delhi: Motilal Banarsidass. ISBN 81-208-1578-5. p. 40n
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya