இக்கட்டுரையின் அறிமுகப்பகுதி மிகவும் குறைவாக அல்லது இல்லாதுள்ளது. தயவுசெய்து அறிமுகப்பகுதியை முக்கிய விடயங்களை இணைப்பதன் மூலம் விரிவாக்கவும். இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இது தொடர்பான உரையாடல் இருக்கலாம்..(July 2013)
This article includes a list of references, but its sources remain unclear because it has insufficient inline citations. Please help to improve this article by introducing more precise citations.(February 2016)
சுதர்மசுவாமி (சமக்கிருதம்: Sudharmāsvāmī அல்லது சுதர்மன்; பொ.ஊ.மு. 607 – 507) என்பவர் மகாவீரரின் ஐந்தாம் கணாதரர் ஆவார். அனைத்துச் சமண ஆச்சாரியர்களும் துறவிகளும் இவரது சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.
வாழ்க்கை
மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவில் இந்திரபூதி கௌதமருக்குப் பின் சுதர்மசுவாமி தலைமைப் பொறுப்பேற்றார்.[1] இவரது வாழ்க்கைக் காலப்பகுதி மரபின் படி பொ.ஊ.மு. 607இலிருந்து 506 வரையாகும்.[2] சமண மரபின் படி, 12 ஆண்டுகளின் பின் பொ.ஊ.மு. 515இல் இவர் முற்றறிவு (கேவலஞானம்) பெற்றதாக நம்பப்படுகிறது.[1] இவர் பொ.ஊ.மு. 507ல், தனது 100வது அகவையில் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.[1][3] இவருக்குப் பின், இச் சமயப்பிரிவின் தலைமை சம்புசுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்புசுவாமி 44 ஆண்டுகள் பதவி வகித்ததோடு, மகாவீரரின் இறப்புக்குப் பின் இருந்த இறுதி கணாதரரும் ஆவார்.[1]