பின்னர் இம்மாகாணம் 1858-இல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1858-இல் அயோத்தி நவாப் ஆண்ட அவத் பிரதேசத்தை பறித்து, வடமேற்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு வடமேற்கு மாகாணம் மற்றும் அவத் எனப்பெயரிடப்பட்டது.
இம்மாகாணத்தில் தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மற்றும் பைசாபாத் கோட்டம் தவிர்த்து அனைத்து பகுதிகளும் இருந்தது. வடமேற்கு மாகாணத்திலிருந்த தில்லி பகுதி பஞ்சாப் மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அஜ்மீர் மற்றும் சௌகோர் மற்றும் நேர்புத்தா பகுதிகள் வடமேற்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
நிர்வாகம்
வடமேற்கு மாகாணத்தின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்பட்டார்.
Imperial Gazetteer of India vol. V (1908), Abāzai to Arcot ("Agra Province" pp. 71–72), Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. viii, 1 map, 437.
Imperial Gazetteer of India vol. XXIV (1908), Travancore to Zīra ("United Provinces" pp. 132–276), Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. vi, 1 map, 437.