தாஜ் மகால் (
Taj Mahal, தாஜ் மஹால்),
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது
ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம்,
ஆக்ரா நகரில்
யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின்
புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம்
முகலாய மன்னனான
ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி
மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு
1631 முதல்
1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தொகு உங்களுக்குத் தெரியுமா?
தொகு நீங்களும் பங்களிக்கலாம்
|
- ஆசியா தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|ஆசியா}} வார்ப்புருவை இணைக்கலாம்.
- ஆசியா தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
- ஆசியா தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
- ஆசியா தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
- ஆசியா தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
- ஆசியாவில் உள்ள நாடுகள்,அவற்றின் புவியியல் , நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.
|
தொகு தொடர்புடைய வலைவாசல்கள்
தொகு பிற விக்கிமீடியா திட்டங்கள்