இரண்டாம் குமாரகுப்தர்

இரண்டாம் குமாரகுப்தர்
10ம் குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 473 - 476
முன்னையவர்புருகுப்தர்
பின்னையவர்புத்தகுப்தர்
அரசமரபுகுப்த வம்சம்
தாய்பத்மாவதிகுப்தா

இரண்டாம் குமாரகுப்தர் (Kumaragupta II) (ஆட்சிக் காலம்:கி பி 473 - 476), குப்தப் பேரரசின் 10வது பேரரசர் ஆவார்.

சாரநாத்தில் உள்ள கௌத புத்தரின் உருவச் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தரின் மகனான இரண்டாம் குமாரகுப்தர், குப்தப் பேரரசின் பத்தாவது பேரரசராக அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.[1] நான்கு ஆண்டுகளே அரசாண்ட இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின், அவர் மகன் புத்தகுப்தர் அரியணை ஏறினார்.[2]

மேற்கோள்கள்

  1. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas. Delhi: Motilal Banarsidass. pp. 220, 223–5. ISBN 81-208-0592-5.
  2. "புத்தகுப்தர்".
அரச பட்டங்கள்
முன்னர் குப்தப் பேரரசர்
கி பி 473-476
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya