இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (ஆங்கிலம்: Ramakrisna Mission Vivekananda College) சென்னையில் பகுத்தவறிவாளர் விவேகானந்தரின் பெயரில் 21 ஜூன், 1946[1] அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும், பேராசிரியரும், தத்துவஞானியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூரில் இக்கல்லூரி 20 ஏக்கர் (81,000 ச.மீ.) பரப்பளவில் அமைந்துள்ளது. தன்னாட்சி தகுதியுடன் இருபாலர் பயிலும் பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி.

பழைய மாணவர்களில் சில முக்கியமானவர்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya