கிருஷ்ணன்கோயில், விருதுநகர் மாவட்டம்

கிருஷ்ணன்கோவில்
—  கிராமம்  —
கிருஷ்ணன்கோவில்
அமைவிடம்: கிருஷ்ணன்கோவில், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°33′55″N 77°41′21″E / 9.565331°N 77.689090°E / 9.565331; 77.689090
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கிருஷ்ணன்கோயில், (Krishnankoil) தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் திருவில்லிப்புத்தூர் அருகே மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 208 இல் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான இந்தச் சிற்றூர் கல்வி நிறுவனங்களின் முக்கிய மையமாக மாறி வருகிறது.

இக்கிராமத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் உள்ளது. இது மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை மீது உள்ளது. இக்கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், வத்திராயிருப்பிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

முதன்மை கல்வி நிலையங்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya