பேச்சு:ஈ. வெ. இராமசாமி
வர்ணாஸ்ரமம் , நிறப்பிரிகைவர்ணாஸ்ரம தர்மம் என்பதை வர்ணாஸ்ரம விழுமியம் (Value) என்ற அளவில் தான் தமிழ்படுத்த என்னால் முடிந்தது. வர்ணாஸ்ரமம் என்பதை நிறப்பிரிகை என்று தமிழில் எழுதலாமா ?? - Santhoshguru 14:20, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:01, 14 மே 2007 (UTC)Reply பெரியாரைப் புரிந்து கொள்ளபெரியாரைப் புரிந்து கொள்ள -1
பெரியார்மேல் அவதூறு சொல்பவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமர்சிப்பது கருத்து நாணயம் ஆகாது.அதே போல பெரியார் சொன்னார் என்று எதையாவது சொல்வது.அதை ஏன் சொன்னார்,எதற்காகச் சொன்னார் என்றெல்லாம் அவரது கருத்துக்களை சொல்லாமல் சொல்வது.இது மிகவும் கேவலாமான எழுத்துக்க்ள் ஆகும். தமிழ் வலைப் பதிவுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன்.பலதரப் பட்டவர்களும் எழுதுகின்றார்கள்.அவர்கள் நேர்மையைக் கடைப் பிடிப்பது அனைவர்க்கும் நல்லது. இந்தக் கட்டுரைகளிலே பெரியார் கருத்துக்களையும்,அதற்கு அவர் சொன்ன காரணங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள எடுத்துவைப்போஒம். பெரியார் "தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்றார் என்பது அனைவருங் கேள்விப் பட்டதுதான். ஏன் சொன்னார் என்பதைப் பல முறை விள்க்கிச் சொல்லியுள்ளார். உலகம் வேகமாக அரிவு வளர்சிசியில் முன்னேறி வரும் போது தமிழ் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதையும்,பழைய இலக்கியங்களைப் பற்றியே நேரம்,உழைப்பைச் செலவு செய்வதையும் வன்மையாகக் கண்டித்தார். பள்ளியிலே சந்திர கிரஹணத்தைப் பற்றி சொல்லித் தரும் அறிவியல் ஆசிரியர் பள்ளிக்கு வெளியில் சென்றதும் என்ன செய்கின்றார். அறிவியல் மூலமாகச் சிந்தித்தது மட்டுமன்றி பல உலக அறிஞர்களின் கண்டு பிடிப்புக்களை,வெளியீட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்துக் குறைந்த விலையில் விற்றுத் தமிழர்கட்கு வெளியுலகத்தை அறிமுகப் படுத்தி வைத்தார். புலவர்களிடமே ஒளிந்து கொண்டிருந்த திருக்குறளை திருக்குறள் மாநாடுகள் நடத்தி மக்களிடம் கொண்டு வந்தார்.தனித் தமிழ் இயக்கத்தை ஆதரித்துத் தமிழ் வளர்த்தார். பயனர்:பெரியார்தமிழன் தலைப்புகளில் ஒரே மாதிரியான பின்பற்றல் கடைபிடிக்கபடுகின்றதா? ஆங்கில விக்கிக்கும் நமக்கும் பேறுபாடு உண்டா? பல இடங்களில் பட்டங்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து விக்கிப் பட்டறையில் அலசப்பட்டது. ஒரே மாதிரியான பின்பற்றல் கடைப்பிடித்தால் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் நீக்கியிருக்கின்றார்கள் தமிழில் இருக்கின்றது தமிழில் நீக்கியிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றது. இங்கும் அதே மாதிரி தான் உள்ளது.--செல்வம் தமிழ் 11:45, 25 ஜூன் 2009 (UTC)
தனிப்பக்கம்எச்சரிக்கை: இந்தப் பக்கம் 73 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும். மிகுதியான தகவல்கள் என்பதால் தனிப்பக்கங்களை பிரித்து செயல்படுத்தலாம். 32க்கும் 73க்கும் உள்ள வேறுபாட்டை விக்கயன்பர்கள் கண்டு கொண்டார்களா. அறிமுகத்திற்கே தனிப்பக்கம் அமைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. கவணத்தில் கொள்ளவும்,. நன்றி!. பெயர்பயனர்:Sodabottle [1] இந்த கட்டுரையில் இர்ப்பவரின் பெயர் ஈரோடு வேங்கடசாமி இராமசாமி நாயக்கரா? ஈரோடு வெங்கடசாமி இராமசாமி நாயக்கரா? ஈரோடு வேங்கடப்ப இராமசாமி நாயக்கரா? நீங்கள் உங்கள் நூலில் வேறு எங்கும் இல்லாதவாறு வேங்கடப்ப என்று எழுதியுள்ளீர்களே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 21 ஆகத்து 2014 (UTC)Reply
பட்டப்பெயர் வழிமாற்றுகளுக்கும் பெயரில் அமைந்த இடங்கள், நினைவகங்கள் போன்றவற்றுக்கும், கட்டுரையின் முதலிலும் பட்டப்பெயர் காரணம் குறிக்கவும் இருந்தால் போதுமானது. ஏற்கனவே மாவீரன் அழகுமுத்துக்கோன் மாவீரன் புலித்தேவன் போன்ற பெயர்களில் உள்ள அடைமொழிகள் நீக்கப்பட்டு தான் எழுதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 19 திசம்பர் 2014 (UTC)Reply தலைப்பு மாற்றம்நடு நிலை இல்லாத ஆனாலும் பலராலும் அறிந்துகொள்ளும் பெயர் விதியின் படி இக்கடுரையினை பெரியார் ஈ. வெ. இராமசாமி என பட்டப்பெயரோடு சேர்த்து பெயரிட பரிந்துரைக்கின்றேன். இம்முறையே ஆங்கில தமிழ்விக்கியிலும் உள்ளது. (எ.கா: வாஞ்சிநாதன், டல்ஹவுசி பிரபு, இர்வின் பிரபு, தீரன் சின்னமலை, இராணி இலட்சுமிபாய் ) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:15, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply ஈ. வெ. இராமசாமி என்ற பெயரில் வேறு யாராவது இருக்கிறார்களா? இருந்தால் குழப்பம் வரும் எனலாம். நீங்கள் காட்டிய விதியை விட இவ்விதி தான் செத்த மனிதர்க்கும் வாழும் மனிதர்க்கும் பொருந்தும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:54, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply தீரன் என்பது பட்டம் தான். அதை நீக்கனும். சின்னமலை ஜமீன்கள் பலருக்கு சின்னமலை பெயர் இருப்பதால் வழிமாற்று கொடுக்கலாம். டல்ஹௌசின்னாவே தெரியுமே. அது என்ன டல்ஹௌசி பிரபு? அதிலும் பிரபுவை எடுத்துரலாம். இராணி இலட்சுமிபாயின் உண்மைப்பெயர் மணிகர்னிகா. ஆனால் கல்லாணம் கட்டிக்கின்ன பிறகு தான் இராணி இலட்சுமிபாய். இதை மாத்தினால் திருமணம் ஆன பெண்களின் பட்டப்பெயர்களை எல்லாம் மாற்ற வேண்டி வரும். அதனால் இது அப்படியே இருக்கலாம். இராமசாமியின் பிறப்புப் பெயர் இராமசாமி நாயக்கர் தான். அப்படியே வைக்கலாமா? கூடாது. அவர் நாயக்கர் பெயரை எடுக்கனும் சொல்லி இராமசாமி மட்டும்தான் என அறிவித்துக்கொண்டார் என நினைக்கிறேன். அரசாங்க ஆவணங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் பெரியார் என்பது ஏதோ மகளிர் மாநாட்டில் கொடுக்கப்பட்ட பட்டம் தானே? வாஞ்சிந்தானுக்கு வழிமாற்று வைக்கலாம். பட்டங்கள் பெரும்பாலும் அரசியலுக்காக கொடுக்கப்படுபவை. அதை புறக்கணிப்பது நல்லது. ஆங்கிலத்தில் இடல்ஹவுசி கட்டுரை பெயரிது. James Broun-Ramsay, 1st Marquess of Dalhousie --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:01, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply
வாஞ்சிநாதனின் இயற்பெயர் சங்கரன் என உள்ளது. சங்கரன் ஐயர் என்றிருந்தால் மாற்றலாம். ஆனால் மற்றவர் கருத்துக்களையும் கேட்போம். ஆங்கில விக்கியில் மகாத்மாகாந்தி எனப்போடனும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இங்கு மோகன்தாசு கரம்சந்து காந்தின்னு இருக்கு. ஒரே கன்பியூசன் ஆஃப் தி கான்சுடிடியூசன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:39, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply ஆனால் கட்டுரைக்குள் எல்லா இடத்திலும் பட்டப்பெயர் வருவதை மாற்றுவது சிறந்தது. காந்தி கட்டுரையில் மகாத்மா பட்டம் சில தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:21, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply பயனர்:Natkeeran இரண்டு உட்தலைப்புக்குள்ளும் கொஞ்சம் பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:23, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply
கட்டுரைப்பெயர் சரி. பலருக்கு அறியப்பட்ட பட்டம் தான் உள்ளன. ஆனால் கட்டுரைக்குள்ளே அந்த பட்டத்தை அனைத்து இடங்களிலும் திணிக்கனுமா என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:24, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply மகாத்மா பிறந்தார், வீரன் சண்டையிட்டான், இராணி ஆட்சி செய்தாள், பெரியார் பிறந்தார் இதெல்லாம் ஏதோ குழப்புற மாதிரி இல்ல?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:25, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply
பெரியார் என்பது பட்டமாக தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு மகளிர் மாநாட்டில். பட்டம் என்பது படித்து வாங்குவதை மட்டும் சொல்லவில்லை. பாராட்டிக் கொடுக்கும் அடைமொழிகளுக்கும் தான். ஏற்கனவே நான் மெலே குறிப்பிட்டதை தான் நீங்கள் மீண்டும் குறிப்பிடுகிறீர்கள். உங்களின் பார்வைக்கு மீண்டும் தருகிறேன். //பட்டப்பெயர் வழிமாற்றுகளுக்கும் பெயரில் அமைந்த இடங்கள், நினைவகங்கள் போன்றவற்றுக்கும், கட்டுரையின் முதலிலும் பட்டப்பெயர் காரணம் குறிக்கவும் இருந்தால் போதுமானது.// பாவேந்தர் பாரதிதாசன் என்பதற்காக பாவேந்தர் பாவேந்தர்னா கட்டுரை முழுதும் எழுதுறாங்க.?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:39, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply இந்த இணைப்பில் தலைப்பு தான் பரவலான பெயரை பயன்படுத்தக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் எடுத்துக்காட்டான மகாத்மா காந்தி என்பத கட்டுரைப் பெயர் தான். ஆனால் கட்டுரைக்குள் அனைத்தும் மகாத்மா மகாத்மான்னு வலிந்து திணிக்கவில்லையே? இங்க மட்டும் எதுக்கு புது டிசைன்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:44, 20 பெப்ரவரி 2015 (UTC)Reply
எல்லை காந்தி என்றால் அது கான் அப்துல் கப்பார் கான் கருப்பு காந்தி, கர்மவீரர் என்றால் அது காமராசர் பேரறிஞர் அண்ணா என்றால் அது அண்ணாதுரை, கவியரசு என்றால் அது கண்ணதாசன் இது மாதிரி நிறைய உள்ளது அதனால் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பட்டங்களை தலைப்பில் தவிர்க்க வேண்டும் வழிமாற்று கொடுக்கலாம் கட்டுரையின் உள்ளே இவ்வாறு அறியப்படுகிறார் என்று சொல்லலாம். திருத்தந்தை, சுவாமி என்பவையும் பட்டம் தானே? பெயர் அல்லவே --குறும்பன் (பேச்சு) 04:39, 21 பெப்ரவரி 2015 (UTC)Reply இந்த உரையாடலுக்குப் பின் தலைப்பில் பட்டம் வைக்கலாம் என்கிறேன் நான். ஏனெனில் எனக்கு ஈ.வெ.இரா. என்றால் யாரெனவே தெரியாது 4 ஆண்டுகளுக்கு முன். ஆனால் கட்டுரைக்குள் எங்கெடுத்தாலும் பட்டத்தை வலிந்து திணிப்பதில் அரசியல் நோக்கம் மட்டுமே இருப்பதாக கருதுகிறேன். இராமசாமி வந்தார் போனார் எனக் கட்டுரையில் கொடுப்பதால் மக்களுக்கு புரியாமல் போக வாய்ப்பில்லை. இங்கு எடுத்துக்காட்டுகள் கட்டனும் என்றால் இரண்டுத் தரப்புக்கும் ஏதுவாக பல தலைப்புகள் உள்ளன. அதனால் எடுத்துக்காட்டுகள் தருவதை விட்டு குறும்பன் சொல்வது கொள்கை வகுக்கலாம். பட்டங்களை அரசியலுக்காக வலிந்து கட்டுரைக்குள் கொசகொச என திணிப்பதை தவிர்ப்பது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:03, 21 பெப்ரவரி 2015 (UTC)Reply
http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy என்ற பக்கத்தில் தவறாக பட்டத்தை கட்டுரையின் பெயரில் சேர்த்துள்ளார்கள். கட்டுரையின் தலைப்பில் பட்டப்பெயர் இருக்கக்கூடாது. அங்கு பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவேண்டுமே தவிற அங்கு இருப்பதை சரியா தவறா என்றுப் பார்க்காமல் அங்கு இருப்பதை Source of Truthஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். உதாரணமாக http://en.wikipedia.org/wiki/C._V._Raman http://en.wikipedia.org/wiki/Louis_Mountbatten,_1st_Earl_Mountbatten_of_Burma போன்ற பக்கங்களைப் பார்க்கலாம். மூலக்கட்டுரையை பட்டமில்லாமல் இயற்பெயருடன் உருவாக்கிவிட்டு. அந்த கட்டுரைக்கு பட்டத்துடன் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்குவதே சரியாக இருக்கும்.--தமிழ்வேந்தன் (பேச்சு) 16:16, 1 மார்ச் 2015 (UTC)Reply
//Use commonly recognizable names என்ற விதியின் படி, இக் கட்டுரை பெரியார் என்று அமைய வேண்டும்.// தலைப்பு: இந்த commonly recognizable name பலருக்கு இருந்தது. அதுவும் இவருக்கு முன்னரே இருந்த போது கட்டுரைப்பெயர் பெரியார் என அமைவது சரியில்லை. பெரியார் இராமசாமி கொஞ்சம் சரியாக வருவது போல் தெரிகிறது. வழிமாற்று; பெரியார் பெயர் வழிமாற்றும் இப்பக்கத்துக்கு வருவது சரியல்ல என நினைக்கிறேன். பக்கவழிமாற்றுத் தலைப்பே பெரியார் என்ற பெயருக்கு போவது நன்றெனக் கருதுகிறேன். அதில் காலவாரியாக பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டவர்களை வரிசைப்படுத்தி அதில் கடைசியில் இவரைப் போடலாம். இவருக்குப் பிறகு வேறு யாரும் இதுவரைக்கும் அப்படி அழைக்கப்பட்டதாக நினைவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 3 மார்ச் 2015 (UTC)Reply
வழிமாற்றுக்கள்உரையாடல் முடிவில் பின்வரும் வழிமாற்றுக்கள் பற்றியும் முடிவெடுங்கள். அடிக்கடி இவை மாற்றப்படாமலிருப்பது நல்லது. --AntonTalk 15:50, 3 மார்ச் 2015 (UTC)Reply அண்டன் குறிப்பிட்டதில் இந்த இரண்டையும் இணைக்கலாம். பெரியார் (அடைமொழி), பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்). --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:03, 3 மார்ச் 2015 (UTC)Reply பேச்சு:பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்இந்தப் பேச்சுப் பக்கம் தொடர்பான கட்டுரையற்று இருப்பதனால், உள்ளடக்கம் இங்கே நகர்த்தப்படுகின்றது. இருந்த உள்ளடக்கம்பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து ஒரு கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும். தேவைப்படும் தகவல்:
--ரவி 09:08, 24 மே 2009 (UTC)Reply ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் விருது பற்றிஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஈவேரா அவர்களுக்கு விருது வழங்கியதற்குச் சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. 1998 வரை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் விருது பெற்றவர்கள் பட்டியலை அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து கொடுத்துள்ளேன். அதில் ஈவேரா அவர்கள் பெயர் இல்லை. ஆகவே இந்தத் தகவல் நீக்கப்பட வேண்டும். https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk
@Neechalkaran: இவருக்கு யுனெசுக்கோ விருது வழங்கியதா?? இல்லையா??. இந்த உள்ளடக்கத்தை நீக்கி 1 மாதத்திற்கு மேல் ஆகுது. ஆனால் இப்போது தான் இதைப் பற்றி பேசப்படுகிறது. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:10, 2 மே 2019 (UTC)Reply
கீழ்க்கண்ட யுனெசுகோ விருதுப்பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பதால் ஆங்கில விக்கிப்பீடியா இந்தத் தகவலை நீக்கியுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இதை நீக்க மறுக்கிறது. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk பெரியாருக்கு விருது கொடுத்தது யுனெசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு. அது யுனெசுகோ அங்கீகரித்த க்ளப் என்று சொல்லப்பட்டாலும், அது கொடுக்கும் விருதுக்கும், பாராட்டுச் சான்றிதழ்களுக்கும் ஐநாவின் யுனெசுகோ பொறுப்பேற்பதில்லை. //Policy Approach Clubs for UNESCO have three main functions: training, information and action. They take up a position on global problems with local repercussions and thus contribute to the process of reflection on social priorities. Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.// https://en.unesco.org/countries/associations-centres-and-clubs-unesco Phil Zuckermann எழுதிய நூலில் உள்ள தகவல் திராவிடர் கழகத்தின் 'The Modern Rationalist' என்ற இதழின் ஆங்கிலக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே அது ஒரு ஆதாரம் கிடையாது. The New Indian Express பத்திரிக்கை இதைப் பற்றிக் கூறுவது: //The International education year 1970 was celebrated at 'Rajaji Hall' with the release of 'Kalaignar Kavimanimalai' and the international education awards to 47 distinguished men in various fields picture shows Former Tamil Nadu CM Karunanidhi, Periyar giving away the awards to distinguished men in various fields. (File | EPS)// http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html அந்த விருதுக் கேடயத்தில் பார்த்தால் யுனெசுகோ மன்றம் தமிழ்நாடு என்று எழுதியிருக்கிறது. ஆனால் ஐநாவின் யுனெசுகோ வுக்கு இந்தியாவில் தில்லி தவிர எங்கும் கிளைகள் கிடையாது. மொத்தத்தில் 1970 ஆம் ஆண்டு யுனெசுகோ சர்வதேச கல்வி ஆண்டு என்று அறிவித்தபோது, யுனெசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு வழங்கிய விருதை சர்வதேச விருது என்று தமிழ் விக்கிப்பீடியா கூறுவது தமிழ் விக்கிப்பீடியாவின் நன்மதிப்பைக் குலைப்பதாகும். ஆகவே ஒன்று ஆங்கில விக்கிப்பீடியா போல இந்தத் தகவலை நீக்குங்கள் அல்லது அது உள்ளூர் விருது என்பதையாவது தெளிவுபடுத்துங்கள்.--−முன்நிற்கும் கருத்து கருப்பு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
விமர்சனங்கள்கட்டுரையின் நடுநிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் ஈவேரா மீதான விமர்சனங்களையும் இணைக்கலாமே ராஜேந்திரசோழன் (பேச்சு) 12:26, 4 மே 2019 (UTC)Reply தக்க சான்றுகளுடன் தாராளமாக இணையுங்கள்.ஸ்ரீ (talk) 12:34, 4 மே 2019 (UTC)Reply நன்றி. எவ்வாறு இணைப்பது? உதவுங்கள். ராஜேந்திரசோழன் (பேச்சு) 13:51, 4 மே 2019 (UTC)Reply
இணைத்த தகவலை நீக்கிவிட்டார்களே ராஜேந்திரசோழன் (பேச்சு) 02:39, 11 மே 2019 (UTC)Reply குறிப்புகள்பெரியார், தன்னை கன்னடர் என்றே குறிப்பிட்டுள்ளதாக இரண்டு மேற்கோள்கள் மூலம் அறிய முடிகிறது. “திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஸ்டமாயிருக்கும் போது-தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஸ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர்,நான் கன்னடியன்,தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் ஜாதிப் பிரிவுகள்.என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.தெலுங்கரும் அப்படியே. எனவே,”திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நா ம்;நம் நாடு திராவிட நாடு” என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.” சேலம் செவ்வாய்பேட்டையில் சொற்பொழிவு,16-1-1944—“குடிஅரசு” 29-1-1944 (ஈவெராசி -550) ”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926) [1] இந்த பதிவில் எவ்வாறு தகவல்களை இணைப்பது?வார்ப்புரு:Edit semi-protected ராஜேந்திரசோழன் (பேச்சு) 13:59, 4 மே 2019 (UTC)Reply
நன்றி ராஜேந்திரசோழன் (பேச்சு) 09:34, 6 மே 2019 (UTC)Reply ”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.” ”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.” ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” நூல்:- தமிழும் தமிழரும் இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965) ராஜேந்திரசோழன் (பேச்சு) 09:37, 6 மே 2019 (UTC)Reply
|
Portal di Ensiklopedia Dunia