அபிமன்யு (திரைப்படம்)
அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இந்த படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன்-யூ, ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகப் பிரபலமானது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எம். எஸ். விஸ்வநாதன் ஆவார். திரைப்படத்துக்கென அவர் முதன்முதலில் மெட்டமைத்தது இந்தப் பாடலுக்குத்தான். இந்தப் படத்துக்கு ஏ.எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து மு. கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[2] நடிகர்கள்
நடிகைகள்
பாடல்கள்பாடல்களை பாபநாசம் சிவன், சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[3] படத்திற்கு இசையமைப்பாளரான சுப்பையாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் ம. சு. விசுவநாதன். "புது வசந்தமாமே வாழ்விலே" வரிகளுக்கு இசையமைத்தது விசுவநாதன். இப்பாடல் தான் திரையிசைக்கு விசுவநாதன் மெட்டமைத்த முதல் பாடல். ஆனால் அவர் பெயர் படத்தில் இடம் பெறவில்லை.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia