இராஜாதித்தர் (கதைமாந்தர்)
கதைமாந்தர் இயல்புபராந்தக தேவரின் முதல் புதல்வர் இராஜாதித்தர். இவர் தக்கோலம் போரில் பெரும்படையை எதிர்த்து யானைமேல் இருந்து போர் செய்தார். கன்னரதேவனுடைய சைன்யத்தை முறியடித்துவிட்டு, யானை மீதிருந்தபடி உயிர் துறந்து வீர சொர்க்கம் எய்தினார். அவருடைய அம்பு பாய்ந்த உடலை சோழ மாளிகையில் வைத்து சோழப் பெண்கள் அழுதார்கள். அவருடைய வீர வரலாற்றினை மக்கள் நினைவு கூறும் வகையில் சோழ நாடெங்கும், நாடகங்கள் இயற்றப்படுகின்றன. இவரே வீர நாராயண ஏரியைத் திட்டமிட்டு உருவாக்கித் தந்ததாகவும் பொன்னியின் செல்வனின் கல்கி குறிப்பிடுகிறார். நூல்கள்இராஜாதித்தரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள். இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia