எருசலேமின் சுவர்கள்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
எருசலேம் பழைய நகரும் அதன் சுவர்களும்[1]
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாச்சாரம்
ஒப்பளவுii, iii, vi
உசாத்துணை148
UNESCO regionகுறிப்பிடப்படவில்லை
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1981 (5வது தொடர்)
ஆபத்தான நிலை1982-

எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் (எபிரேயம்: חומות ירושלים‎) யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1 km²). இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் சுலைமானின் கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன.

சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.

1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

எருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்க

31°46′29″N 35°13′40″E / 31.77472°N 35.22778°E / 31.77472; 35.22778

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya