காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)
காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2019 முதல் ஏப்ரல் 10, 2021 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மௌனராகம்' என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்தத் தொடரில் சஞ்சீவ்[2] மற்றும் 'பிரியங்கா' ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, 'ராம் குமார் தாஸ்' என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் தொடர் 10 ஏப்ரல் 2021 முதல் 331 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதை சுருக்கம்இந்த தொடரின் கதை அமெரிக்காவிலிருந்து வரும் சந்தோஷ், தனது சிறுவயது தோழியான கண்மணியை காண்கின்றான். ஆனால் அவனுக்கு தெரியாது அவள் வாய் பேசமுடியாத பெண் என்று. தான் பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் மகளான கண்மணியை எப்படி அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிக்க போகிறான் சந்தோஷ் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
கண்மணி குடும்பத்தினர்
துணைக் கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார். மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia