சிவசைலம்
புவியியல் தகவல்கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இக்கிராமத்தை பூவன்குறிச்சி, சம்பங்குளம், ஆழ்வார்குறிச்சி மற்றும் செட்டிகுளம் மற்றும் பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு குக்கிராமங்கள் சூழ்கின்றன. திருநெல்வேலி நகரத்தில் இருந்து 50கி. மீ மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.[3] கல்வெட்டுபூவன்குறிச்சி ஏரியில் ஆண்டு 1916 போது ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது சிவசைலம் கோயில் கல்வெட்டு எண்.519 உள்ளது. கல்வெட்டு ஆம்பூர் , ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, கடயம், கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களில் மக்களிடம் கடவுளுக்கு வரி சேகரிக்கப்பட்டது என்று சொல்கிறது . 1916 ல் மற்றொரு கல்வெட்டு ஆம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு எண் 518 ராஜா ரவிவர்மன் பற்றி சொல்கிறது. இந்த கோவிலின் இணையதளம்[1] போக்குவரத்து தகவல்சிவசைலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் ஆழ்வார்குறிச்சி. பேருந்து போக்குவரத்து
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia