சுஜாதா சிவக்குமார்
சுஜாதா பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கிறார். அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன்பின் கதாநாயகன், நாயகியின் அம்மா வேடங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி (2004) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். எனினும் அவர் கவனிக்கப்படவில்லை.[2] அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரை பருத்திவீரன் சுஜாதா ஏன் அழைத்தனர். சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ், விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) போன்றவற்றை பெற்றுள்ளார்.[3][4] பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க (திரைப்படம்) (2009) மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) போன்றவை கவனிக்கதக்கதாக இருந்தன. விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா (2014) என்ற திரைப்படத்தில் கோயம்பேடு சந்தையில் உணவகம் நடத்துபவராக நடித்தார். அத்திரைப்படத்தில் நாயகர்களுக்கு இணையான கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். [5][6] 2015 வரை 50 திரைப்படங்களை நெருங்கியுள்ளார்.[7] சில திரைப்படங்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia