1991ஆம் ஆண்டில், உயிரியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விரிதினை பெற்றார்.[3] மேலும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ 2013இல் இவருக்கு வழங்கப்பட்டது.
2012 மொசெலியோ ஸ்கேச்ச்டர் சிறப்புச் சேவை விருது - அமெரிக்கன் நுண்ணுயிரியல் சமூகம்
ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்
ஓபரான் கண்டுபிடிப்பு மற்றும் அதன் நேர்த்தியான சவ்வூடுபரவல் கட்டுப்பாடு
நச்சு ஆர்.என்.ஏ-டி.என்.ஏ கலப்பினங்கள் (ஆர்-சுழல்கள்) ஈ கோலியில் மொழிபெயர்க்கப்படாத புதிய டிரான்ஸ்கிரிப்டுகளிலிருந்து ஏற்பட வாய்ப்புள்ளது என்ற புதிய கருதுகோளின் விளக்கம்.