தியாகராசர் கல்லூரி, மதுரை
9°54′46.57″N 78°8′51.13″E / 9.9129361°N 78.1475361°E தியாகராசர் கல்லூரி (Thiagarajar College) என்பது தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள தன்னாட்சி தகுதிப் பெற்ற அரசு உதவிபெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கருமுத்து தியாகராஜன் என்பவரால் 1949-ஆம் ஆண்டு இக்கல்லூரித் தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி, மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. வரலாறுகருமுத்து தியாகராஜன் செட்டியார் என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய மதராஸ் மாநில ஆளுநரான பாவ்நகர் மன்னர் கிருஷ்ண குமார்சிங்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.[1][2][3] கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன. அமைவிடம்தியாகராசர் கல்லூரி, 13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் இராமநாதபுரம் செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. நிர்வாகம்
துறைகள்
இந்தத் துறைகளின் கீழ் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்புகள்பட்டயப் படிப்புகள்
இளங்கலைப் படிப்புகள்பி.காம். முதுகலைப் படிப்புகள்புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள், அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, திரைப்படம், அரசியல் உள்ளிட்டப் பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். அவர்களில் சிலர்: அரசு அலுவலர்கள்
தொல்லியல் துறை
அமைச்சர்கள்
கவிஞர்கள்
திரைத்துறையினர்திரைப்பட இயக்குநர் சிம்புதேவன் பேராசிரியர்கள்
பேச்சாளர்கள்பணியாற்றிய தமிழறிஞர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia