நிரஞ்சன் பிரசாத் சக்கரவர்த்தி
நிரஞ்சன் பிரசாத் சக்கரவர்த்தி (Niranjan Prasad Chakravarti) (1 சூலை 1893 – 19 அக்டோபர்1956) கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அறிஞரான இவர், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1948 முதல் 1950 வரை பணியாற்றியவர். பணிகள்1929ல் தமிழ்நாட்டின், உதகமண்டலத்தில் கல்வெட்டியல் துறையில் உதவி கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். 1934ல் இந்திய அரசில் தலைமை கல்வெட்டியலாளராக பணி உயர்த்தப்பட்டார். 1940ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் துணைத் தலைமை இயக்குநராக பணியேற்றார். 1945ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணை தலைமை இயக்குநராக பணியேற்றார். பின்னர் மோர்டிமேர் வீலருக்குப் பின் 1948ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்று, 1950ல் பணி ஓய்வு பெற்றார்.[1] பணி ஓய்வுக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறையின் ஆலோசகராக 1952 முடிய பணியாற்றினார் எழுதிய நூல்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia