2016-2017 இந்திய பஞ்சாபில் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள்

பஞ்சாபில் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள்
பஞ்சாபில் தீவிரவாத நடவடிக்கைகள்
இடம்பஞ்சாப், இந்தியா
நாள்18 சனவரி 2016 – 30 அக்டோபர் 2017
தாக்குதலுக்கு
உள்ளானோர்
2 ஆர் எஸ் எஸ் தலைவர்கள்
3 சிவ சேனா தலைவர்கள்
1 இந்து சங்கர்ஷ் சேனா தலைவர்
1 கிறித்துவ மத போதகர்
1 நாம்தாரி தலைவர்
2 தேரா சச்சா சௌதா உறுப்பினர்கள்
1 சிறி இந்து தக்த் தலைவர்
தாக்குதல்
வகை
கொலை
இறப்பு(கள்)9
1 ஆர் எஸ் எஸ் தலைவர்கள்
2 சிவ சேனா தலைவர்கள்
1 இந்து சங்கர்ஷ் சேனா தலைவர்
1 கிறித்துவ மத போதகர்
2 தேரா சச்சா சௌதா
1 நாம்தாரி தலைவர்
1 சிறி இந்து தக்த் தலைவர்
தாக்கியோர்காலிஸ்தான் விடுதலைப் படை
Defenderபஞ்சாப் (இந்தியா) காவல்துறை

2016-2017களில் இந்திய பஞ்சாபில் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள் (2016–17 targeted killings in Punjab, India), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் விடுதலைப் படையினரால் இந்து மற்றும் கிறித்தவ தலைவர்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டனர்.[1] காலிஸ்தான் விடுதலைப் படையினரால் குறி வைத்து கொல்லப்பட வேண்டியர்களின் பட்டியலில் இருந்தவர்களில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 1 ஆர் எஸ் எஸ் தலைவர், 2 சிவ சேனா தலைவர்கள், 1 இந்து சங்கர்ஷ் சேனா தலைவர், 1 கிறித்துவ மத போதகர், 2 தேரா சச்சா சௌதா, 1 நாம்தாரி தலைவர் மற்றும் 1 சிறி இந்து தக்த் தலைவர் அடங்குவர். இப்படுகொலைக்களுக்கு காரணமானவ காலிஸ்தான் விடுதலைப் படையினர் கைது செய்யப்பட்டனர். இந்திய பஞ்சாப் மாநிலத்தில் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காகவும் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு நிதியளித்து உதவியதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் பொறுபேற்க வேண்டும் இந்தியா கூறியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • "RSS leader's murder in Ludhiana". ThePrint. 17 October 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya