அமந்தகாமினி அபயன்

அமந்தகாமினி அபய
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி21 - 30
முன்னிருந்தவர்மகாதாதிக மகாநாகன்
கனிராசனு திசன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகாதாதிக மகாநாகன்

அமந்தகாமினி அபயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை அமந்தகாமினி அபயன் கி.பி. 21 - 30 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய தந்தையான மகாதாதிக மகாநாகனின் பின் ஆட்சி ஏறியவன். இவ்வரசனின் பின் இவனது சகோதரன் கனிராசனு திசன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

அமந்தகாமினி அபயன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னர்கள்
21–30
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya