மூன்றாம் செகத்தா திச்சன்

மூன்றாம் செகத்தா திச்சன்
அனுராதபுர அரசர்
ஆட்சி623 - 624
முன்னிருந்தவர்மூன்றாம் அக்கபோதி
பின்வந்தவர்மூன்றாம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்
தந்தைஇரண்டாம் சங்க திச்சன்

மூன்றாம் செகத்தா திச்சன் (Jettha Tissa III of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 623 ஆம் ஆண்டு தொடக்கம் 624 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் மீண்டும் மூன்றாம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான். இவ்னது தந்தை இரண்டாம் சங்க திச்சன் ஆவான்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மூன்றாம் செகத்தா திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசர்
623–624
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya