நிலை: சேவையில், இந்திய தரைப்படையின் நிலையான பக்க-வேட்டெஃகமாக, ஓ.எஃவ்.பி. இன் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, சிறிய எண்ணிக்கையில் சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது
இந்திய தரைப்படையின் செந்தரமான ஆயுதமாக இது இருக்கும். 750,000 துமுக்கிகள் மூடுப்படை தொழிற்சாலை வாரியத்தால் உள்நாட்டிலே உற்பத்திசெய்யப்படவுள்ளன. இறுதி ஒப்பந்தங்கள் முடிந்து, விளைவிப்பு டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்டுள்ளன
நிலை: சேவையில், இந்திய காவல்துறை, தரைப்படை மற்றும் சிறப்புப்படைகளான மார்கோஸ், கருட், கடாக் மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்ட துணை படைத்துறை படைகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்கள்(NSG), பரா சிறப்புப்படை, மார்கோஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புறப் படை உள்ளிட்ட இந்திய சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது.
நிலை: சேவையில், இந்த செந்தரமான பகுதானியங்கி குறிசூட்டுநர் துமுக்கியானது இந்திய தரைப்படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள் மற்றும் மார்கோஸ் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது.
நிலை: சேவையில் (படிப்படியாக வெளியேற்றப்படப்போகிறது), இந்திய தரைப்படையின் செந்தரமான சதள(squad) தானியங்கி ஆயுதம், INSAS தாக்குதல் துமுக்கியின் இலகு இயந்திரச் சுடுகலன் வழித்தோன்றல். INSAS இலகு இயந்திர சுடுகலனை IWI Negev Ng7 மாற்றிட 2020 இல் ஒப்பந்தம் கையெழுத்தானது
நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்களால் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மற்றும் சிறிய எண்ணிக்கையில் பாரா சிறப்புப்படைகளின் சில பிரிவுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
'நிலை: சேவையில், 2021 நிலவரப்படி 6000 என்.ஜி. 7 வழங்கப்பட்டுள்ளது.மொத்தம் 16,479 மார்ச், 2021 க்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. என்.யி.7 இன்னும் எஞ்சியிருக்கும் அனைத்து 'பிரென் இலகு இயந்திர சுடுகலன்' மற்றும் அனைத்து இன்சாஸ் இலகு இயந்திர சுடுகலனையும்' மாற்றிடும்.
நிலை: படிப்படியாக வெளியேற்றப்படுகிறது, அவற்றில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவை இன்னும் வெளியேற்றப்பட்டு விட்டன, ஆனால் விரைவில் 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி IWI நெகெவ் என்.ஜி.7 ஆல் மாற்றப்படும்
நிலை: சேவையில்,காலாட்படை தாக்குதலணிகளுக்கான நிலையான பகுதி-நடுத்தர இயந்திர சுடுகலன், இந்தியாவில் உண்டாக்கப்பட்ட MAG 58 பதிப்பு இதுவாகும். சில கவச ஊர்திகளுடன் எம்ஜி 5 ஏ (அச்சொன்றிய) மற்றும் எம்ஜி 6 ஏ (கட்டளையாளரின் சுடுகலன்) போன்ற சேவையிலும் உள்ளது..
நிலை: சேவையில், உருசியாவில் விளைவிக்கப்பட்ட வகை௯0 பீஷ்மா, வகை௭2எம் அஜேயா மற்றும் பி.எம்.பி - 2எஸ் சரத்தில் பி.கே. இயந்திர சுடுகலன்கள் அச்சொன்றியதாக பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் பொதுநோக்கு இயந்திர சுடுகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சிறப்புப்படைகளால் பகுதி இலகு இயந்திர சுடுகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நிலை: சோதனைகளுக்கு உள்ளாகிறது.துணை இயந்திரச் சுடுகலனானது சேவையில் எஞ்சியுள்ள அனைத்து சி.வே.தொ. குறுதுமுக்கி 2ஏ1 மாற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. .[11]
நிலை: சேவையில். இந்திய தரைப்படையின் செந்தரமான கையெறிகுண்டு. இந்த கூறுநிலைப்பட்ட கையெறிகுண்டானது கைப்பாங்கு வலிதாக்குதல், கைப்பாங்கு வலுவெதிர்ப்பு மற்றும் துமுக்கி பாங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது. வெளிப்புற துண்டுகளை மாற்றுவதன் மூலம் வகைகளை பரிமாறிக்கொள்ளலாம்.[14]
நிலை: சேவையில். 124 அர்ஜுன் எம்.கே-1 தற்போது சேவையில் உள்ளது, கூடுதலாக 118 எம்.கே-1 ஏ வேண்டப்பட்டுள்ளது . எம்.கே-1ஏ இல் எம்.கே-1 ஐ விட 71 கூடுதல் மேம்பாடுகள் உள்ளன
நிலை: சேவையில். 310 "வகை-90எஸ்" க்கான ஆரம்ப ஒப்பந்தம் 2001 இல் கையெழுத்தானது. மற்றொரு ஒப்பந்தம் 26 அக்டோபர் 2006 இல் 347 வகை-90 முதன்மை சமர் தகரிகளுக்கு கையெழுத்தானது. மேம்படுத்தப்பட்ட 1000 வகை-90எம் க்கு டிசம்பர் 2007 இல் மூன்றாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தத்தில், 2020 நடுப்பகுதியில் 2000+ வகை - 90 தகரிகள் சேவையில் இருப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. .[17] கூடுதல் 464 வகை- 90 எம்.எஸ்ஸிற்கான ஒப்பந்தம் 2019 நவம்பரில் வைக்கப்பட்டது..[18][19]
நிலை: சேவையில். 968 வகை- 72எம்1 தகரிகள் கனவகை ஊர்தி தொழிற்சாலையால் மேம்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சுமார் 1,000 பிற வகை- 72 களை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் இசுரேல், உருசியா, போலந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. போலந்தின் பி.ரி- 91 ரவார்டிக்கு சமமான தரநிலை உடையது இந்தியாவின் அஜயா- எம்2 ஆகும். இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்திக்கப்படுகிறது. இது 'எதிர்கால தயார் அடிப்பாட்டு ஊர்தி'யால் மாற்றப்படும்.[22]
நிலை: சேவையில். வெப்பஞ்சார் படிமமாக்கல் தனியாக நிற்கும் கட்புலம்(TISAS), மேலான தீ கட்டுப்பாடு மற்றும் புத்தியல் தகரி எதிர்ப்பு வழிகாட்டி படைக்கலம்(கொங்கர்ஸ் எம்) உள்ளிட்ட ஆயுதங்களுடன் புத்தியல்பட்டது. பி.எம்.பி.- 1 படிப்படியாக அகற்றப்பட்டு, இரண்டு வெப்பமுக்க ஏவுகணைகள் மற்றும் இரண்டு அடுத்தடுத்த வெடியுளையுடைய கொங்கர்ஸ் ஏவுகணைகள் கொண்ட பி.எம்.பி.- 2 இன் மேம்படுத்தப்பட்ட பி.எம்.பி.- 2எம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒருங்கிணைந்த வெப்பமுக்க ஆயுத கட்புலம், ஒரு சீரொளி நெடுக்க காணி(LRF) கொண்டுள்ளது மற்றும் அலங்கம் மீது தானியங்கி கைக்குண்டு செலுத்தி பொருத்தப்பட்டிருக்கிறது, கிடைமட்ட சமதளத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மேம்படுத்தப்படுகிறது. விகிதத்தை ஆண்டுக்கு 125 ஆக உயர்த்த. தற்போது ~2500 செயலுறு சேவையில் உள்ளது.[23] இந்தியாவில் மேடக் மூட்டுப்படை தொழிற்சாலை உள்நாட்டில் உற்பத்திக்கப்படுகிறது. அனைத்து பி.எம்.பி.- 2 / 2K ஊர்திகளும் பி.எம்.பி.- 2எம் தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன..
வேண்டப்பட்டுள்ளது. பி.எம்.பி.- 2 அடிப்படையிலான நாக் ஏவுகணை காவி. ஜூலை 2012 இல் ஒரு வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு முன்னேறிய விருத்து வேண்டப்பட்டுள்ளது. 13 உருப்படிகள் வேண்டப்பட்டுள்ளன, 200 வரை வேண்டலாம் என்ற மேலதிக தெரிவுடன். மூட்டுபப்டை தொழிற்சாலை மெடக் மற்றும் எல் அண்ட் டி இணைந்து விளைவிப்பை தொடங்கியுள்ளன.
நிலை: சேவையில். பி.எம்.பி - 2 அடிப்படையிலான கவச நோயாளர்காவி. அடிபாட்டு ஊர்திகள் ஆராச்சி மற்றும் வளர்ச்சி தாபனம் உருவாக்கியது மற்றும் மூட்டுப்படை தொழிற்சாலை மெடக்கில் விளைவிக்கப்பட்டது, 288 வேண்டப்பட்டுள்ளது.
கண்ணிவெடி காப்பாற்றப்பட்டது, துடைத்தல் மற்றும் இடுதல்
நிலை: சேவையில். காஸ்பிரை அடிப்படையாகக் கொண்டது. 1400 உற்பத்தி செய்யப்பட உள்ளது. 20 / மாதம் மூட்டுப்படை தொழிற்சாலை மேடக் மற்றும் ஊர்தி தொழிற்சாலை ஜபல்பூரில் உற்பத்திக்கப்படுகிறது.
உரிமம் கொண்ட 'ரட்றா ஃவோர்ஸ்' ஆனது கன பாரவூர்தியை உற்பத்தித்தது. இதில் பல்வேறு மாதிரிகள் உள. கதுவீகள் போன்ற உணரும் ஏந்தனங்களை காவிச் செல்லவும், பினாகா மற்றும் ஸ்மெர்ச் ஆகிய பல்குழல் உந்துகணை செலுத்து முறைமைகளுக்கான ஊர்திகளாகவும் பயன்படுகிறது. அதன் முழு 6x6 ஊர்தியணியும் டாடா எல்.பி.டி.ஏ. 2038 எச்.எம்.வி. மூலம் மாற்றப்படும்.
பி.இ.எம்.எல் தத்ரா நடமாடும் துாய்மைகேடு நீக்க ஊர்தி
நீக்கப்பட்ட அலங்கம் மற்றும் இடிவாருவக அலகு அடிப்படையுடன் மேலும் சில ஏந்தனங்கள் சேர்க்கப்பட்ட பி.எம்.பி-2 (இலகு செப்ப தடப்படுத்தப்பட்ட கவச ஊர்தி) மற்றும் மேடக் மூட்டுப்படை தொற்சாலையில் உற்பத்திக்கப்படுகின்றன..[42]
வளர்ச்சியின் கீழ் (விருத்து3, 120 கிமீ நெடுக்கம்). 214 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்து முறைமை. 122மிமீ பி.எம்.- 21 மாற்றுகிறது.[47] ஆண்டுக்கு 5000 ஏவுகணைகள் என்ற விகிதத்தில் விளைவிக்கப்படுகிறது.[48] லார்சன் மற்றும் டூப்ரோ மற்றும் டாடா ஆகியவற்றால் விளைவிக்கப்பட்ட மேலும் 6 படையணிகள் வேண்டப்பட்டுள்ளது..
நிலை: சேவையில். 2008 ஆம் ஆண்டில் 180 எம்-46 130 மிமீ தெறோச்சி சுடுகலன்கள் 155 மிமீ தரத்திற்கு சோல்டாமால் மேம்படுத்தப்பட்டன.[55] 300 எம்-46 துப்பாக்கிகள் ஓ.எஃவ்.பிஆல் 155 மிமீ / 45 காலிபராக மேம்படுத்தப்பட உள்ளன. ஓ.எஃவ்.பி ஆல் உருவாக்கப்பட்ட இந்த 155-மிமீ M-46 சுடுகலன்கள் "சராங்" சுடுகலன்கள் என குறிப்பிடப்படுகின்றன.
சோதனைகளுக்கு உள்ளாகிறது, டிஆர்டிஓ 14 ஜூலை 2016 அன்று ஏரிஏஜிஎஸ் க்கான முதல் ஆதார சுடுகலச் சூட்டை நடத்தியது. வேண்டுதல் விளைவிப்பில் 40 சுடுகலன்கள் விரைவில் தொடங்கும். ஆகஸ்ட் 2018 இல், பாதுகாப்பு கையகப்படுத்தல் மன்றம் ஏரி 3,364.78 கோடி மதிப்பிடப்பட்ட 150 ஏரிஏஜிஎஸ் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது
நிலை: நுழையச்செய்யப்பட்டது. 19-ஆகஸ்ட் 2013 அன்றுபாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டானது இன்வார் தகரி எதிர்ப்பு ஏவுகணைகளுக்காகவலுவெதிர்ப்பு அமைச்சகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[58][59] உருசியாவிலிருந்து 10000 கொள்முதல் செய்யப்படும் என்றும், பி.டி.எல் 15,000 உற்பத்தி செய்யும் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.[60]
நிலைநுழையச்செய்யப்பட்டது.இது இந்திய பிஎம்டி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் (2000 கி.மீ) கீழ் உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்டம் (3000 கி.மீ) 2018, நவம்பரில் பாரிய விளைவிப்புக்கு சென்றது. 2021, மார்ச் வரை சுமார் 500 இரண்டாம் கட்ட TEL வழங்கப்பட்டன. ஒவ்வொரு TEL-உம் 1 செலுத்தி & 1 ஏவுகணையினை காவும். இது 2000-3000 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 80-110 கி.மீ வரை பறனை உச்சவரம்பு கொண்டது ஆகும்.
நிலை: வளர்ச்சியின் கீழ்/நுழையச்செய்யும் கட்டம். இந்திய எறிபடையியல் ஏவுகணை வலுவெதிர்ப்புத் திட்டத்தின் மார்க் 2 இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1500–2000 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் பறனை உச்சவரம்பு 150–200 கி.மீ. கொண்டது.
நிலை: நுழையச்செய்யப்பட்டது.இது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையாகவும் பயன்படுத்தப்படலாம். இது 150-200 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் பறனை உச்சவரம்பு 30-35 கி.மீ. கொண்டது.
நிலை: வேண்டப்பட்டுள்ளது. 5 படையணிகள் அடங்கும், ஒவ்வொரு படையணியிலும் 18 - 20 ஏவுகணைகள் மற்றும் 200 ஏவுகணைகள் இருக்கும். வழங்கல்கள் செப்டம்பர்-அக்டோபர் 2021 முதல் தொடங்கும். இது 400 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் கொண்டது.
நிலை: வழங்கப்பட்டுவிட்டது. 18 இசுபைடர்- நடுத்தர நெடுக்கம் மற்றும் 750 பைதான் - 5 மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் 750 டெர்பி மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 50 கிமீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 16 கிமீ வானூர்தி உச்சவரம்பு கொண்டது.
நிலை: நுழையச்செய்யப்பட்டது. மேற்பரபிலிருந்து வான் ஏவுகணை 6 ஐ மாற்றுவதற்கான உள்நாட்டு மேற்பரப்பிலிருந்து செல்லத்தக்க ஏவுகணை. இதற்கான சேவையில் 2 படையணிகள் ஈடுபட்டுள்ளன. ஆகாசு 1 மேற்பரபிலிருந்து வான் ஏவுகணை உள்நாட்டு 'தேடுவி'யுடன் சோதனை செய்யப்பட்டது. இது 40 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 20 கி.மீ பறனை உச்சவரம்பு கொண்டது. 70 - 80 கி.மீ. நெடுக்கம் கூட்டப்பட்ட 'புதிய தலைமுறை ஆகாசு' சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[66] ஆகாசு 1 இன் 2 கூடுதல் படையணிகளுக்கு வேண்டப்பட்டது மே 2017 இல் வழங்கப்பட்டது.[67]
நிலை: நுழையச்செய்யப்பட்டது.சமவெளி & மலை - ஆன ஒருங்கிணைந்த சமர் குழுக்களுக்காக 72 படையணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மிகவும் விளைபயனுள்ள மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை முறைமை. இது 30 கிமீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 10 கிமீ பறனை உச்சவரம்பு கொண்டது.
நிலை: வரையறுக்கப்பட்ட வரிசைப்படுத்தல். 3 சோதனைகள் 2016 இல் நடைபெற்றது. நிர்பேபிரம்மோஸ் தேடுவியுடன் ஏவப்பட்டது. 1,000–1500 கி.மீ. நெடுக்கத்துடன் உள்நாட்டு 'மானிக்' சோதிக்கப்படுகிறது [72]
நிலை:நுழையச்செய்யப்பட்டது. 2014 இல்5 000–8000 கி.மீ நெடுக்கம்(ஏப்ரல் 2012 மற்றும் செப்டம்பர் 2013 இல் சோதிக்கப்பட்டது. அனைத்தும் வெற்றிகரமான ஏவுகளே[73])
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ்
கள சேணேவி பகுத்தறிவாக்க திட்டத்தின் கீழ், இந்திய தரைப்படை 3000 முதல் 4000 155 மிமீ இழுவை, சக்கர மற்றும் சங்கிலி சேணேவி முறைமைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.