இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி தேர்தல் மாவட்டம் அல்லது இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரத்தினபுரி மாநகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.இலங்கை நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 575 கிராமசேவகர் பிரிவுகளையும் 17 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ள அதே வேளை 17 உள்ளூராட்சி அரசியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1][2][2] அரசியல் பிரிவுகள்17 அரசியல் பிரிவுகள் காணப்படுகிறது.
நிர்வாக பிரிவுகள்![]() இரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
அருவிகள்இலங்கையில் அதிகூடிய அருவிகளைக் கொண்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகிறது. இங்கு மொத்தம் 109 அருவிகள் காணப்படுவதாக இலங்கை அருவிகள் அவை செய்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மாபான நீர்வீழ்ச்சி இம்மாவட்டத்தின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். போபத் நீர்வீழ்ச்சி, கெரண்டிகினி நீர்வீழ்ச்சி என்பன முக்கிய நீர்வீழ்ச்சிகளாகும். மேற்கோள்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia