இராணுவப் பாதுகாப்பு புலனாய்வு முகமை (இந்தியா)
பாதுகாப்பு புலனாய்வு முகமை (Defence Intelligence Agency (DIA), இந்தியப் பாதுகாப்பு படைகள் இடையே இராணுவப் புலனாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் முகமை ஆகும். [1][2] இம்முகமை மார்ச் 2002ல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ்[2] ஒரு லெப்டிண்ட் ஜெனரல் தலைமையில் இயங்குகிறது. முப்படைகளின் தனித்தனி புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளால் இம்முகமை 1 மார்ச் 2022 அன்று நிறுவப்பட்டது. பாதுகாப்பு புலனாய்வு முகமை உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் ஆயுதப்படைகளின் இராணுவ புலனாய்வு பிரிவுகள் மற்றும் சேவைகளின் தனி உளவுப் பிரிவுகள் மட்டுமே இருந்தது. பின்னர் ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இந்திய உளவுத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளுடன் பாதுகாப்பு புலனாய்வு முகமை செயல்பட்டது. வான்படை நுண்ணறிவு இயக்குநரகம், கடற்படை உளவுத்துறை இயக்குநரகம் மற்றும் இராணுவ உளவுத்துறை இயக்குனரங்கள் இந்த முகமையின் கீழ் செயல்படுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia