எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

எரிசனம்பட்டி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி பொள்ளாச்சி
மக்களவை உறுப்பினர்

கே. ஈஸ்வரசாமி

சட்டமன்றத் தொகுதி மடத்துக்குளம்
சட்டமன்ற உறுப்பினர்

சி. மகேந்திரன் (அதிமுக)

மக்கள் தொகை 86,452
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுல் ஒன்றாகும்.

இந்த ஊராட்சி ஒன்றியம் விரைவில் உடுமலைப்பேட்டை ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் தற்போது உடுமலைப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஒன்றியத்தில் இருபது ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,452 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,564 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 638 ஆக உள்ளது.

போக்குவரத்து

இந்த ஒன்றியத்திற்கு பெரும்பாலும் உடுமலைப்பேட்டை நகரையே அணுக வேண்டும். இங்கிருந்து உடுமலைப்பேட்டை , ஆனைமலை போன்ற பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

இந்த எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியமானது இருபது ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. அவைகள்:-

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya