ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-0
ஏ-0 நெடுஞ்சாலை
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:7.12 km (4.42 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
  ஏ1

ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.[1] இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

6°54′43″N 79°51′03″E / 6.911899°N 79.850736°E / 6.911899; 79.850736


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya