ஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-12 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது புத்தளத்தையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-12 நெடுஞ்சாலை கருவலகஸ்வெவை, பலுகஸ்செகம, கல ஓயா, நொச்சியாகமை, அநுராதபுரம், மிகிந்தலை, தம்மன்னாவை, மெரகேவ, கொரவபொத்தானை, பன்குளம், கன்னியா வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-12 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 176.99 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

8°01′50″N 79°51′17″E / 8.030605°N 79.854689°E / 8.030605; 79.854689


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya