சென்னசமுத்திரம், ஈரோடு மாவட்டம்

சென்னசமுத்திரம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கொடுமுடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,111 (2011)

755/km2 (1,955/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.74 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/chennasamudram

சென்னசமுத்திரம் (ஆங்கிலம்:Chennasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு வடக்கில் 45 கி.மீ. தொலைவில் ஈரோடு; கிழக்கில் கரூர் 25 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 45 கி.மீ.; தெற்கில் அரவக்குறிச்சி 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

10.74 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,482 வீடுகளும், 8,111 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சென்னசமுத்திரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Chennasamudram Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya