வெ. ஆதிச்சநல்லூர் ஊராட்சி
ஆதிச்சநல்லூர் ஊராட்சி (V. athichanallur Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது.[6][7] இந்த ஊராட்சி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [8] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1419 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 750 பேரும் ஆண்கள் 669 பேரும் உள்ளடங்குவர். ஆதிச்சநல்லூர் உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது . தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான பகுதியாக உள்ளது. ஆதிச்சநல்லூர் ஊராட்சி சாலை போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களான திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[8]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[9]:
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia