காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°50′44″N 78°38′14″E / 9.8456285°N 78.6371219°E / 9.8456285; 78.6371219
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. காளையார்காேயில் வட்டத்தில் உள்ள காளையர்கோயிலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,540 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

காளையார்கோயில் ஊராட்சி ஒன்றித்தின் 42 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  5. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya