கௌதம் அதானி
கௌதம் அதானி (Gautam Shantilal Adani) (பிறப்பு: 24 சூன் 1962) இந்தியாவின் இரண்டாவது கோடீசுவர தொழில் அதிபர் ஆவார். இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவரும் ஆவார். [3]பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர். இவ்ரது அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[4][5] பிப்ரவரி 2023 அன்று போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, கௌதம் அதானி குடும்பத்தின் சொத்து $74.7B பில்லியன் அமெரிக்க டாலர் என கணித்துள்ளதுடன் பதினைந்தாவது உலக பணக்கரார் என கணித்துள்ளனர். .[6] [7][8] வழக்குகள்2002ஆம் ஆண்டில் தில்லி விமான நிலையத்தில், தில்லி காவலர்களால் மோசடி வழக்கில் பிணையில்லா பிடியாணையில் கைது செய்யப்பட்டார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia