சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு வண்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தெற்கு இரயில்வேயால் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் சந்திப்பிற்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ஓர் அதிவிரைவு வண்டி ஆகும். இது தாம்பரத்தில் இருந்து வியாழன் கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் காலை நாகர்கோவிலை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்கத்தில் வெள்ளி கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை தாம்பரத்தை அடைகிறது. இது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. தற்பொழுது இத்தொடருந்து தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதுவே இரவுநேர ரயில்களில் இவ்விரண்டு நிலையங்களை இணைக்கும் மிக விரைவு வண்டி ஆகும். இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் திருநெல்வேலி மட்டுமே நின்று செல்லும். பயணம்வண்டி எண் 12667/தாம்பரம்-->நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி 67 கிலோமீட்டர் என்ற வேகத்தில் 724 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 12668/நாகர்கோவில்-->தாம்பரம் வாராந்திர அதிவிரைவு வண்டி அதேபோல் 67 கி.மீ என்ற வேகத்தில் 724 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 67 கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 110 கி.மீ ஆகும் கால அட்டவணை
இந்த வண்டியின் முக்கியமான நிறுத்தங்கள்:
பெட்டிகளின் வரிசைஇந்த வண்டியில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன.(LHB)
எஞ்சின்ஆரம்பம் முதல் இறுதி வரை:
பெட்டியின் வகை
பெட்டி பரிமாற்றம்இந்த இரயில் 22663/22664 Tambaram–Jodhpur Superfast Express உடன் பெட்டி பரிமாற்றம் செய்கிறது. இணைப்புகள்https://indiarailinfo.com/train/-train-tambaram-nagercoil-weekly-sf-express-12667/1145/780/788 |
Portal di Ensiklopedia Dunia