மகாவீரா

மகாவீரா
பிறப்புஇந்தியா
பணிசமணம் மற்றும் கணித அறிஞர்
சமயம்சமணம்

மகாவீரா அல்லது மகாவீராச்சாரியர் (Mahāvīra or Mahaviracharya), பண்டைய இந்தியாவின் மகதத்தில் பிறந்த, 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞரும் ஆவார்.[1][2][3] இவர் கிபி 850ல் இயற்றிய கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா எனும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.[1] மகாவீராச்சாரியர், இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சன் என்பரால் ஆதரிக்கப்பட்டவர். [4] இவர் கணித சாத்திரத்தையும், ஜோதிட சாத்திரத்தையும் வேறுபடுத்தியவர்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya