ராச்சாண்டார் திருமலை

இராச்சாண்டார் திருமலை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


இராச்சாண்டார் திருமலை எனும் ஊர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வட்டத்துக்குட்பட்ட ஓர் கிராமம்[4]. இவ்வூரில் 11 ஏக்கர் பரப்பளவில் ஒரு பள்ளி உள்ளது. சிவன் ராச்சாண்டார், பார்வதியுடன் கோவில் கொண்டுள்ளார். இது ஒரு மலை கோவில் இக்கோவில் 1,000 வருடம் பழமையானது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது[சான்று தேவை]. இந்த கோவில் ஊராளிகவுண்டர் களுக்கு சொந்தமானது. இங்கு வருடாவருடம் சல்லிக்கட்டு ஊர்க் கவுண்டர்களின் தலைமையில் நடைபெறும்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya