சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம்
![]() சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் (Presidency of Coromandel and Bengal Settlements) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் கைப்பற்றப்பட்டு, 17 சூலை 1682 அன்று நிறுவப்பட்ட காலனியாக்கப் பகுதியாகும். வரலாறு1658-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் வங்காள முகமை கலைக்கப்பட்டு, சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட சோழ மண்டலம் மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட மாகாணம் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடமாக புனித ஜார்ஜ் கோட்டை விளங்கியது. [1] 1694 - 1698 இடைப்பட்ட காலத்தில் இம்மாகாணப் பகுதிகள், சென்னை மாகாண ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1700-இல் வங்காள மாகாணம் நிறுவப்பட்டப் பின்னர் சென்னை மாகாணத்தின் கீழிருந்த வங்காளப் பகுதிகள், வங்காள மாகாணத்தின் கீழ் சென்றது.[2]சோழ மண்டல கடற்கரைப் பகுதிகள் சென்னை மாகாணத்திலேயே இருந்தது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia