ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்டது. இது பதினோராம் திருமுறையின் ஒரு அங்கமாகும். கலம்பகம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலின் நாற்பத்தொன்பது பாடல்கள் கிடைத்துள்ளன.

ஆதாரங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya