ஒன்பதாவது மக்களவை
இந்திய நாடாளுமன்றத்தின் ஒன்பதாவது மக்களவை 1989 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1] விஸ்வநாத் பிரதாப் சிங் திசம்பர் 02, 1989 முதல் நவம்பர் 10, 1990 வரை பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உதவியுடன் பிரதமரானார்.[2] 1984 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு முந்தைய 8வது மக்களவையுடன் ஒப்பிடும்போது இந்திய தேசிய காங்கிரசு 207 இடங்களை இழந்தது. பின்னர் ராஜீவ் காந்தியின் இந்திய தேசிய காங்கிரசின் வெளிப்புற ஆதரவுடன் சந்திரசேகர் 10 நவம்பர் 1990 முதல் 21 ஜூன் 1991 வரை பிரதமரானார்.[3] அடுத்த 10வது மக்களவை 1991 இந்திய பொதுத் தேர்தலுக்குப் பிறகு 20 ஜூன் 1991 அன்று உருவாக்கப்பட்டது.[4] முக்கிய உறுப்பினர்கள்[5]
கட்சி வாரியாக உறுப்பினர்கள்ஒன்பதாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia