திருவேங்கடம்
அமைவிடம்இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் ஆகும். பேரூராட்சியின் அமைப்பு15.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] ஆறுகள்திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள்
கல்வி நிலையங்கள்
தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia