ஈர்க்குச்சம்பா (நெல்)
ஈர்க்குச்சம்பா (Irkkuccampa) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[2] ஈர்க்குச்சம்பா பாடல்அந்தமொழி கேட்டு உத்தமி அழைத்தாளே தாதிகளை அகத்தியர் குணபாடம்ஈர்க்குச்சம் பாஎன் றியம்பும் அரிசியது
கடவுளுக்குப் படைப்பதற்காக வழங்கும் ஈர்க்குச்சம்பா அரிசி, நாவுக்குச் சுவையையும், பார்க்க விருப்பத்தையும் தரும். கொஞ்சம் தீக்குற்றத்தையும்(Elevate Pitham) உண்டுபண்ணும்.[4] இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia