பணமரத்துப்பட்டி
பனமரத்துப்பட்டி (Paṇamarathuppaṭṭi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 365 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'48.5"N 78°24'17.9"E[2] ஆகும். மக்கள் வகைப்பாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 62 குடும்பங்களும், 232 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 109 பேர் ஆண்களும், 123 பேர் பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 58.2 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia