வரிசை எண்
|
ஆண்டு
|
திரைப்படம்
|
பாடல்
|
பாடியவர்கள்
|
இசையமைப்பாளர்
|
குறிப்புகள்
|
1
|
1973
|
பொண்ணுக்கு தங்க மனசு
|
தஞ்சாவூர் சீமையிலே
|
எஸ். ஜானகி, பி. ௭ஸ். சசிரேகா, பூரணி, சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
|
ஜி. கே. வெங்கடேஷ்
|
இவரது முதல் பாடல்
|
2
|
1976
|
ஊருக்கு உழைப்பவன்
|
பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
|
கே. ஜே. யேசுதாஸ்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
[14]
|
உழைக்கும் கரங்கள்
|
கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
உணர்ச்சிகள்
|
பெண்ணாலே போதை முன்னாலே
|
டி. எம். சௌந்தரராஜன்
|
ஷியாம்
|
|
3
|
1977
|
மீனவ நண்பன்
|
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
|
கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
இன்றுபோல் என்றும் வாழ்க
|
அன்புக்கு நான் அடிமை தமிழ்
|
கே. ஜே. யேசுதாஸ்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
நாட்டைக்காக்கும் கை வீட்டைக்காக்கும்
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
4
|
1978
|
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
|
தாயகத்தின் சுதந்திரமே
|
டி. எம். சௌந்தரராஜன்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
வயசுப்பொண்ணு
|
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி மஞ்சள்
|
கே. ஜே. யேசுதாஸ்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
1978-79 ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக அரசிடமிருந்து பெற்ற பாடல்
|
அதோ அதோ ஒரு செங்கோட்டை
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
கிழக்கே போகும் ரயில்
|
மாஞ்சோலை கிளிதானா
|
பி. ஜெயச்சந்திரன்
|
இளையராஜா
|
1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்
|
௭ன் கேள்விக்கென்ன பதில்
|
ஒரே வானம் ஒரே பூமி
|
டி. கே கலா, பி. ௭ஸ். சசிரேகா
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
5
|
1979
|
புதிய வார்ப்புகள்
|
இதயம் போகுதே இணைந்தே
|
ஜென்சி அந்தோனி
|
இளையராஜா
|
|
பாப்பாத்தி
|
அழகாலே உலகத்தை விலைபேசுவோம்
|
|
|
|
பன்னீர் சிந்திய பனிமலர் ஒன்று
|
|
|
|
காம சாஸ்திரம்
|
மானென்றும் வானத்து மீனென்றும்
|
வாணி ஜெயராம்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
சுவர் இல்லாத சித்திரங்கள்
|
ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
|
கங்கை அமரன்
|
[15]
|
உதிரிப்பூக்கள்
|
கல்யாணம் பாரு
|
௭ஸ். பி. சைலஜா
|
இளையராஜா
|
பல்லவியை ௭ழுதியவர் இளையராஜா [16]
|
6
|
1980
|
காதல் கிளிகள்
|
நதிக்கரை ஓரத்து நாணல்களே
|
|
கே. வி. மகாதேவன்
|
|
பாமா ருக்மணி
|
கதவைத்திறடி பாமா-௭ன்
|
மலேசியா வாசுதேவன்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
[17]
|
ஒரு கை ஓசை
|
மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
௭ங்க ஊரு ராசாத்தி
|
பொன்மானத் தேடி நானும்
|
எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன்
|
கங்கை அமரன்
|
|
நன்றிக்கரங்கள்
|
உங்க-அம்மா யாரு தெரியுமா
|
வாணி ஜெயராம், எல். ஆர். ஈஸ்வரி
|
சங்கர் கணேஷ்
|
|
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
|
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ளே
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
[18]
|
௭ங்கள் வாத்தியார்
|
கட்டழகுக் கன்னி காத்திருக்கேனே
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
7
|
1981
|
மௌன கீதங்கள்
|
டாடி டாடி ஓ மை டாடி
|
எஸ். ஜானகி
|
கங்கை அமரன்
|
|
மௌனயுத்தம்
|
குங்குமக் கடல்-நான் செந்தமிழ் மடல்
|
|
கே. வி. மகாதேவன்
|
|
முள்ளுசெய்த பாவத்துக்கு முல்லைமலர் ௭ன்ன செய்யும்
|
|
முத்துக்கள் சிந்தாமல் முல்லைப்பூ வாடாமல்
|
|
ராணுவ வீரன்
|
மல்லிகைப் பூ வாசத்திலே-உன்னை
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
சொன்னால்தானே தெரியும்-௭னைக்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ்
|
அர்த்தங்கள் ஆயிரம்
|
கடலோடு நதிக்கென்ன கோபம்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
சங்கர் கணேஷ்
|
[19]
|
ஆசைகளோ ஒரு கோடி-புது
|
எஸ். ஜானகி
|
சங்கர் கணேஷ்
|
|
பனிமலர்
|
பனியும் நானே மலரும் நீயே
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி
|
சங்கர் கணேஷ்
|
[20]
|
தரையில் வாழும் மீன்கள்
|
அன்பே சிந்தாமணி இன்பத் தேமாங்கனி
|
மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
|
சந்திரபோஸ்
|
|
8
|
1982
|
கோபுரங்கள் சாய்வதில்லை
|
ஏம்புருஷந்தா எனக்குமட்டுந்தா
|
எஸ். பி. சைலஜா, பி. ௭ஸ். சசிரேகா
|
இளையராஜா
|
இயக்குநராக நடிகர் மணிவண்ணன் முதல் திரைப்படம்
|
தூறல் நின்னு போச்சு
|
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
|
கே. ஜே. யேசுதாஸ்,
|
இளையராஜா
|
பல்லவியை இயற்றியவர் கே. பாக்யராஜ் ராகம்:கீரவாணி
|
பயணங்கள் முடிவதில்லை
|
மணியோசை கேட்டு எழுந்து
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
முதன்முதல் ராகதீபம்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
மணிப்பூர் மாமியார்
|
ஆனந்த தேன் காற்று
|
மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா
|
இளையராஜா
|
|
ஊருக்கு ஒரு பிள்ளை
|
அட-ராஜாங்கம்-உன்-அதிகாரம்
|
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
[21]
|
புரியாத வெள்ளாடு தெரியாமலே ஓடுது
|
|
|
முத்துமணி சிரிப்பிருக்க-செம்பவள
|
|
|
நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா
|
|
|
மூன்று முகம்
|
ஆசையுள்ள ரோசக்கார மாமா
|
|
சங்கர் கணேஷ்
|
ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ்
|
மருமகளே வாழ்க
|
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும்
|
|
சங்கர் கணேஷ்
|
|
மங்கல மேடை - அதில் மல்லிகை
|
|
சங்கர் கணேஷ்
|
|
கடவுளுக்கு ஒரு கடிதம்
|
௭ன்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில்
|
பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
|
|
|
9
|
1983
|
இளமை காலங்கள்
|
ராகவனே ரமணா ரகுராமா
|
எஸ். பி. சைலஜா
|
இளையராஜா
|
|
முந்தானை முடிச்சு
|
சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
தங்க மகன்
|
வா வா பக்கம் வா பக்கம்வர வெக்கமா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
|
இளையராஜா
|
ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ் (ஆங்கில வசனங்கள்=ஏ. ஜெகந்நாதன்)
|
தூங்காத கண்ணென்று ஒன்று
|
இதயவாசல் திறந்தபோது உறவுவந்தது
|
|
கே. வி. மகாதேவன்
|
|
வெள்ளை ரோஜா
|
சோலைப்பூவில் மாலைத்தென்றல்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
[22]
|
10
|
1984
|
நல்லவனுக்கு நல்லவன்
|
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
நான் பாடும் பாடல்
|
தேவன் கோவில் தீபம்
|
எஸ். என். சுரேந்தர் எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
சிரஞ்சீவி
|
அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக
|
டி. எம். சௌந்தரராஜன்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
நிலவு வந்து நீராட
|
|
|
சிறை
|
பாத்துக்கோ - இந்தப் பஞ்சவர்ண
|
எஸ். ஜானகி
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
11
|
1985
|
இதய கோவில்
|
கூட்டத்திலே கோயில் புறா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
இளையராஜா
|
|
உதயகீதம்
|
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
இளையராஜா
|
|
மூக்கணாங்கயிறு
|
நேற்று இன்று வந்ததல்ல இந்த ரொமான்சு
|
எல். ஆர். ஈஸ்வரி
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
காக்கிசட்டை
|
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டி
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
|
இளையராஜா
|
ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ்
|
ராஜரிஷி
|
கருணைக்கடலே
|
வாணி ஜெயராம்
|
இளையராஜா
|
|
கரையை தொடாத அலைகள்
|
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சுப்
|
|
சந்திரபோஸ்
|
|
ராசாத்தி ரோசாக்கிளி
|
ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க
|
கே. ஜே. யேசுதாஸ்,எஸ். ஜானகி
|
சந்திரபோஸ்
|
|
மண்ணுக்கேத்த பொண்ணு
|
பூங்காத்தே - அந்தப் பொண்ணுக்கிட்டே
|
மலேசியா வாசுதேவன் பி. சுசீலா
|
கங்கை அமரன்
|
ராமராஜன் இயக்கிய முதல் திரைப்படம்
|
திறமை
|
இந்த-அழகுத் தீபம் ஒளிவீசும்
|
மலேசியா வாசுதேவன், உமா ரமணன்
|
சங்கர் கணேஷ்
|
ஒரு மணிநேரத்தில் இயற்றிய பாடல்[23]
|
இது ௭ங்கள் ராஜ்ஜியம்
|
கனவுத் தோட்டம் நூறு
|
மலேசியா வாசுதேவன்,எஸ். ஜானகி
|
சந்திரபோஸ்
|
|
அன்பின் முகவரி
|
வான் சிவந்தது பூ மலர்ந்தது
|
எஸ். என். சுரேந்தர், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
12
|
1986
|
நான் அடிமை இல்லை
|
வா வா இதயமே என் ஆகாயமே
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
விஜய் ஆனந்த்
|
|
முதல் வசந்தம்
|
ஆறும் அது ஆழமில்ல அது சேரும்
|
இளையராஜா
|
இளையராஜா
|
|
உயிரே உனக்காக
|
கையாலே உன்னை தொட்டால்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
லட்சுமிகாந்த் பியாரிலால்
|
இந்தி இசையமைப்பாளர்களுக்கு முதன்முதலில் இயற்றியது[24]
|
நம்ம ஊரு நல்ல ஊரு
|
பூத்த மல்லிகை காத்து நிற்குது
|
எஸ். ஜானகி
|
கங்கை அமரன்
|
நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம்
|
ஆயிரம் கண்ணுடையாள்
|
வைகைக்கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ
|
வாணி ஜெயராம்
|
சங்கர் கணேஷ்
|
|
13
|
1987
|
காதல் பரிசு
|
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
கூட்டுப்புழுக்கள்
|
தேசத்தைப் பார்க்கையிலே - நெஞ்சம்
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
பூவிழி வாசலிலே
|
சின்ன சின்ன ரோசாப்பூவே
|
கே. ஜே. யேசுதாஸ்
|
இளையராஜா
|
|
சின்னக்குயில் பாடுது
|
சித்திரை மாசத்துப் பூங்காத்து
|
மலேசியா வாசுதேவன், சித்ரா
|
இளையராஜா
|
|
ஒன்று ௭ங்கள் ஜாதியே
|
௭ண்ணிவரும் ௭ண்ணமெல்லாம் கூடிவரும்
|
மலேசியா வாசுதேவன்
|
கங்கை அமரன்
|
[25]
|
14
|
1988
|
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
|
சித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்
|
கே. எஸ். சித்ரா
|
இளையராஜா
|
|
செந்தூரப்பூவே
|
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம் பி. ௭ஸ். சசிரேகா
|
மனோஜ் கியான்
|
|
தோப்புக்குள்ளே பூமலரும் நேரம்
|
|
மனோஜ் கியான்
|
|
சின்னக்கண்ணன் தோட்டத்து பூவாக
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
|
மனோஜ் கியான்
|
|
உன்னால் முடியும் தம்பி
|
இதழில் கதை எழுதும் நேரமிது
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
|
இளையராஜா
|
[26]
|
தம்பி தங்கக் கம்பி
|
தாய்க் குலத்தைப்பாரடா-இது சத்தியத்தின் தேரடா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
கங்கை அமரன்
|
[27]
|
15
|
1989
|
வாத்தியார் வீட்டுப் பிள்ளை
|
ஏ ஒரு பூஞ்சோலை ஆளானதே
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
|
இளையராஜா
|
|
16
|
1990
|
புது வசந்தம்
|
போடு தாளம் போடு நாம பாடாத
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர்
|
எஸ். ஏ. ராஜ்குமார்
|
|
ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்
|
கே. எஸ். சித்ரா, கல்யாண்
|
எஸ். ஏ. ராஜ்குமார்
|
[28]
|
கல்யாண ராசி
|
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
|
பி. ஜெயச்சந்திரன், சித்ரா
|
மனோஜ் கியான்
|
|
17
|
1991
|
புதுநெல்லு புதுநாத்து
|
கருத்த மச்சான் கஞ்சதனம் எதுக்கு
|
எஸ். ஜானகி
|
இளையராஜா
|
|
ஈரமான ரோஜாவே
|
வண்ணப் பூங்காவனம்
|
சித்ரா
|
|
புதுமனிதன்
|
தினம் தினம் புதுத்தமிழ்
|
எஸ். ஜானகி
|
தேவா
|
|
18
|
1992
|
செம்பருத்தி
|
பட்டுப்பூவே மெட்டு பாடு
|
மனோ, எஸ். ஜானகி
|
இளையராஜா
|
ஆர்.கே செல்வமணி திரைப்படத்திற்கு முதன்முதலில் ௭ழுதியது[29]
|
19
|
1993
|
பொன்விலங்கு
|
சந்தனக்கும்பா உடம்பிலே தந்தனத்
|
உமா ரமணன், குழுவினர்
|
இளையராஜா
|
|
பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது
|
முத்துவடி வேலன் உனக்கு
|
சித்ரா
|
பாலபாரதி
|
பாலபாரதி இசைக்கு இயற்றிய முதல் பாடல்
|
20
|
1994
|
பெரிய மருது
|
வெடலப்புள்ள நேசத்துக்கு
|
சொர்ணலதா
|
இளையராஜா
|
இரண்டு மணிநேரத்தில் இயற்றிய பாடல்
|
அம்மா - அருள்கொடுத்திடக் குடியிருப்பது பூந்தேரில் ஏறிவரும் காளி காளி
|
|
|
21
|
1996
|
நம்ம ஊரு ராசா
|
காடுவெட்டி களையெடுத்து
|
மனோ, சங்கீதா
|
சிற்பி
|
|
செங்கோட்டை
|
பூமியே பூமியே பூமழை
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
|
வித்யாசாகர்
|
|
22
|
2004
|
விருமாண்டி
|
மாட விளக்கெ யாரு இப்ப தெருவோரம் ஏத்துனா
|
|
இளையராஜா
|
|
விறுவிறு மாண்டி விருமாண்டி
|
|
|
காண்டாமணி ஓசை கேட்டுருச்சு
|
|
|
கருமாத்தூர்க் காட்டுக்குள்ளே
|
|
|
|
23
|
2005
|
பொன்மேகலை
|
ஆடும் பதம்தொழ அமுத சுரம்
|
சுதா ரகுநாதன்
|
இளையராஜா
|
|
வீணா வாணி நாத ரூபிணி
|
கல்பனா
|
|
24
|
2006
|
சாசனம்
|
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே
அவனவனும் மூடிவச்சு
|
மலேசியா வாசுதேவன்
|
பாலபாரதி
|
|
25
|
2007
|
மாயக் கண்ணாடி
|
காசு கையில் இல்லாட்டா-இங்கு ௭துவும் இல்லடா
|
|
இளையராஜா
|
|
26
|
2008
|
அறை எண் 305ல் கடவுள்
|
௭ல்லோர்க்கும் சில நேரம் வரும்
|
ஹரிணி
|
வித்யாசாகர்
|
|
உளியின் ஓசை
|
௭த்தனை பாவம் இந்த நடனத்திலே
|
|
இளையராஜா
|
|
27
|
2013
|
சுவடுகள்
|
உலகத்தில் சுவடுகள் பலவுண்டு
|
ஸ்ரீநிவாஸ்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
|
உயிரெழுத்தை மெய்யெழுத்தில் ஒளித்துவைத்த
|
அனந்த ராமகிருஷ்ணன்
|
|
பூப்பூத்தது சங்கீதப் பூப்பூத்தது
|
அனந்தரா மகிருஷ்ணன், கல்பனா
|
|