இந்தியத் துடுப்பாட்ட அணியின் 2017 - 2018 ஆம் ஆண்டின் கால அட்டவணையின்படி சனவரி , பெப்ரவரி [ 1] [ 2] மாதங்களில் தென்னாப்ப்ரிக்காவில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டம் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் , மூன்று பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாட உள்ளது.[ 3]
வீரர்களின் பட்டியல்
தேர்வுத் துடுப்பாட்டங்கள்
முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஒரே தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைப் பிடித்த முதலாவது இந்தியக் குச்சக் காப்பாளர் என்ற சாதனையை ரித்திமான் சாஃகா பெற்றார்.[ 6]
இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டம்
தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆட்ட நாயகன்: லுங்கி நகிடி
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டம்
எ
194 (65.5 ஓவர்கள்)
247 (80.1 ஓவர்கள்)
177 (73.3 ஓவர்கள்)
63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Ind)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது டர்பன் ஆட்ட நாயகன்: விராட் கோலி (Ind)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேப்டவுன் ஆட்ட நாயகன்: விராட் கோலி (Ind)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடியது
நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
எ
குல்தீப் யாதவ் 2/51 (6 overs)
South Africa won by 5 wickets (D/L method ) ஜோஹன்ஸ்பர்க்
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
ஷிகர் தவான்தன்னுடைய 100 ஆவது போட்டியில் சதமடித்தார்.[ 7] [ 8]
ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
எ
ஹசிம் அம்ல71 (92) குல்தீப் யாதவ் 4/57 (10 ஓவர்கள்)
73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது போர்ட் எலிசபெத் ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா
தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது
ஆறாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
எ
கயா சோன்டோ 54 (74) சர்துல் தாக்கூர் 4/52 (8.5 ஓவர்கள்)
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது சூப்பர் ஸ்போர்ட் பார்க் , செஞ்சூரியன் நடுவர்கள்: அலீம் தர் (பாக்) மற்றும் சான் ஜார்ஜ் (தெ) ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்தியா)
இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்துடுப்பாடத் தீர்மானித்தது
விராட் கோலி (இந்தியா) தன்னுடைய 35 ஆவது சதத்தினை பதிவு செய்தார்.[ 9]
சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். (381).[ 10]
இரண்டு நாடுகளுக்கு இடையேயான தொடரில் அதிக பட்சமாக 558 எடுத்து விராட் கோலிசாதனை புரிந்துள்ளார்.[ 11]
முதலாவது பன்னாட்டு இருபது 20
28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்ஸ்பர்க் நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தெ) ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Ind)
தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்துடுப்பாட தீர்மானித்தது.
ஜூனியர் தலா மற்றும் ஹென்ரிக் கிளாசன் (தெ) ஆகியோர் தங்களது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாடினர்
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அதிகபட்ச இருபது 20 போட்டிகளில் ரன்களை இந்தியா பதிவு செய்தது. (203) .[ 12]
புவனேசுவர் குமார் பன்னாட்டு இருபது 20 ஓவர்கள் போட்டியில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..[ 13]
இரண்டாவது பன்னாட்டு இருபது 20
எ
மனீசு பாண்டே 79 நாட் அவுட்* (48) ஜூனியர் தலா 2/28 (4 ஓவர்கள்)
ஹென்ரிக் கிளாசன் 69 (30) ஜெயதேவ் உனத்கத் 2/42 (3.4 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்பாட் பார்க் , செஞ்சூரியன் ஆட்ட நாயகன்: ஹென்ரிக் கிளாசன் (தெ)
நாணய சுழற்சியில்தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று களத்தடுப்பாட தீர்மானித்தது .
சர்துல் தாக்குர் இந்திய அணிக்கான தனது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் பங்குபெற்றார்.
யுவேந்திர சாகல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[ 14]
மூன்றாவது பன்னாட்டு இருபது 20
இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கேப்டவுன் நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் பொங்கனி ஜெலெ (தெ) ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா (இந்தியா)
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி களத்துடுப்பாடத் தீர்மானித்தது
கிறிஷ்டியன் ஜோங்கர்(தெ) தன்னுடைய முதல் பன்னாட்டுஇருபது 20 ஓவர் போட்டியில் பங்குபெற்றார்
குறிப்புகள்
↑ முதல் ஒருநாள் ஆட்டத்தில் பிளெசீ காயமடைந்ததை அடுத்து ஐடன் மார்க்ரம் தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்