சகர்கள், மகாபாரதம்![]() சகர்கள், மகாபாரதம் அல்லது சிதியர்கள் , (Sakas in the Mahabharata), சமஸ்கிருத மொழி அகராதியின் படி சகர் இன மக்கள், மிலேச்சர்கள் (வெளி நாட்டினர்) என அறியப்படுகிறது. பரத கண்டத்தைச் சாராத, அயல் நாட்டவர்களை குறிக்க மிலேச்சர்கள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சகர் இன மக்களையும், யவனர்களையும், துசார மக்களையும், காம்போஜர்களையும், பார்பர இனத்தவரையும், மகாபாரத காவியத்தில் மிலேச்சர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சகர்கள் எனப்படும் சிதியர்கள் சத்திரியர் இன மக்கள் ஆவார்.[1] சகர்களின் ஒரு பிரிவினர் ஆப சகர்கள் ஆவர். நாடோடி வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் நடு ஆசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் கால்நடைகளை, குறிப்பாக குதிரைகளை மேய்த்தனர். சகர் இன மக்கள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். மகாபாரதக் குறிப்புகள்
குருச்சேத்திரப் போருக்குப் பின்னர்சகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாக்லீகர்கள் ஆபீரர்களின் வழித்தோன்றல்கள், குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், உலகம் முழுவது சிறந்த மன்னர்களாக விளங்குவார்கள் எனக் குறித்துள்ளது. (3:187). இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia