தெற்கு கன்னட மாவட்டம்

தென் கன்னடம்
மேலிருந்து கடிகார திசையில்: மங்களூர் வானலைப் பார்வை ,கண்கனாடி , தண்ணீர்பாவி கடற்கரை , மூடபித்ரியில் சவுவீர கம்படா பசதி , குத்ரேமுக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மஸ்ஜித் ஜீனத் பக்ஷில் குளம் , குக்கே சுப்ரமணிய கோயில்.
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
பிரிவுமைசூர் கோட்டம்
தலைநகரம்மங்களூர்
அரசு
 • துணை ஆணையர்டாக்டர். ராஜேந்திர கே.வி,இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்4,866 km2 (1,879 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்20,89,649
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
இணையதளம்dk.nic.in/en/
https://dk.nic.in/en/

தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.

நிர்வாகம்

இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. மங்களூர்
  2. புத்தூர்
  3. பந்த்வால்
  4. சுள்ளியா
  5. பெள்தங்காடி

மொழி

துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya