போர் நகரம்
போர் (Bhor) (ⓘ), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனே மாவட்டம், போர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். புவியியல்போர் நகரம் 18°10′0″N 73°51′0″E / 18.16667°N 73.85000°E பாகையில் அமைந்துள்ளது.[1] இது கடல் மட்டத்திலிருந்து 588 metres (1929 feet) உயரத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 4,059 குடும்பங்களையும் கொண்ட போர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 18,453 ஆகும். மக்கள் தொகையில் 9,256 ஆண்கள் மற்றும் 9,197 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.05% ஆகும். சராசரி எழுத்தறிவு 91.17% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.14%, இசுலாமியர்கள் 7.11%, பௌத்தர்கள் 2.63%, சமணர்கள் 0.95%, கிறித்துவர்கள் 0.07% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர்.[2] கல்வி
போக்குவரத்துமும்பை-புனே-சாத்தாரா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை எண் 4-இல் போர் நகரம் அமைந்துள்ளது. வரலாறுபோர் சமஸ்தானத்தின் தலைநகராக 15 ஆகஸ்டு 1947 முடிய விளங்கியது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia